முதல் தகவல் அறிக்கை

img

வெறுப்பைக் கக்கிய பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்?

நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள மேற்படி அனுராக் தாகூரும்,பர்வேஷ் வர்மாவும் வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசிய பின்னர்தான் தில்லியில் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது ....

img

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முறையீட்டின் மீது முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை? உச்சநீதிமன்றம் கேள்வி

சென்ற ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திடம் (சிபிஐ-இடம்) அளிக்கப்பட்டுள்ள ஊழல் புகார்மீது ஏன் இன்னமும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

;